சென்னை: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிலோ ரூ.63-க்கு துவரை பயறு கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தேனி, மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் துவரை பயறு கொள்முதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. …