ஒலிம்பிக் வாள் வித்தை சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக் வாள் வித்தை சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றுள்ளார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசியா வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். …

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சாம்சன், ஈஸ்வரன் சதம்

149 ரன்னில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு