ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை; அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்; யார் என்று கூறவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர் எனவும் கூறினார். …

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிபெற்றார் செந்தில் பாலாஜி