ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இளங்கோவன், முருகேசன் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் தனபால் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …

Related posts

கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்