ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த நிசாந்த் மற்றும் மனோஜ் ஆகிய இருவர்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை