ஒமிக்ரான் பரவல் – எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ்

டெல்லி: ஒமிக்ரான் வகை கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒமிக்ரான் காரணமாக பிப்ரவரியில் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என கூறுகின்றனர். ஒன்றிய அரசு தனது நிலை குறித்து தெரிவிக்குமாறு வி.சி.க எம்.பி ரவிக்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்….

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை… ரூ. 10 லட்சம் அபராதம் : தமிழகத்தில் புதிய சட்டம்