ஒமிக்ரான் பரவல் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை; ஒமிக்ரான் பரவல் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளில் 70 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது; அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது எனவும் கூறினார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்