ஒன்றிய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: ஒன்றிய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் இதனை தெரிவித்தார். பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜி.எஸ்.டி. வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டார்.  …

Related posts

அயோத்தி அழைத்துச் செல்வதாக 106 பேரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம்: மதுரை விமானநிலையத்தில் பரபரப்பு

மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார்: திமுக எம்.பி. ஆ.ராசா

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி..!!!