ஒன்றிய அரசு பணிக்கு மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைப்பதை அரசியலாக்க கூடாது: அண்ணாமலை பேச்சு

சென்னை: ஒன்றிய அரசு பணிக்கு மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைப்பதை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை