ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியை தெரியவில்லை என்று கூறிய அரசு ஊழியர் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

லக்னோ: உத்திரபிரதேசம் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியை போனில் அடையாளம் காணத் தவறிய அரசு ஊழியர் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அமேத்தியில் பெண் ஒருவருக்கு பென்ஷன் தொகை கிடைப்பதில்லை என்ற புகார் குறித்து விசாரிக்க பஞ்சாயத்து ஊழியருக்கு போன் செய்தபோது அமைச்சரை அடையாளம் காணத் தவறிவிட்டார் என கூறப்படுகிறது….

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு