ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் மறுப்பு

லக்கிம்பூர்: விவசாயிகள் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கெரி நீதிமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் மகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவின் நண்பர் ஆஷிஷ் பாண்டேவின் ஜாமீன் மனுவையும் தலைமை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார். …

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது