ஒட்டன்சத்திரம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே பண்ணப்பட்டியில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து கோவிலுக்கு வந்த காரும் பழனியில் இருந்து மதுரை சென்றுகொண்டிருந்த பேருந்தும் மோதி கொண்டது. …

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு