ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 78 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 85 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 4:20 மணி அளவில் ஒரு லட்சம் கனஅடியாகவும் தற்போது நிலவரம் படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்துள்ளது….

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு