ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு..!!

சென்னை: ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். 10ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்