ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக தகவல்

சவுதி: ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதியில் அரசியல்வாதிகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஆப்பிள் நிறுவன கேட்ஜெட்களில் ஐ-மெசேஜ் வசதியின் மூலம் ஊடுருவி உளவு பார்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

உடல் எடை குறைந்துகொண்டே வந்த வேதனையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை

ஏமனில் அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஹவுதிகள் தகவல்

லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி