ஐபிஎல் 2021: பஞ்சாப் அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

துபாய்: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்