ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியதை அறிந்த ரயில் எஞ்சின் ஓட்டுநர் சமயோசிதமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீ அணிக்கப்பட்ட பின் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுடன் ரயில் ராய்ச்சூருக்கு புறப்பட்டு சென்றது. …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு