ஐக்கிய அமீரக தலைநகர் அபுதாபி விமானநிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு..!!

அபுதாபி: ஐக்கிய அமீரக தலைநகர் அபுதாபி விமானநிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஏமனை சேர்ந்த ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பலியானார். ட்ரோன் தாக்குதலில், விமான நிலையத்தில் இருந்த 3 பெட்ரோல் டேங்கர்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹவுதீ, தாக்குதல் நடத்தியிருப்பதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. …

Related posts

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்