ஐகோர்ட்-மணலிக்கு பஸ் சர்வீஸ்: அமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுங்கச்சாவடி – கண்ணதாசன் நகர், உயர் நீதிமன்றம் – மணலி, தண்டையார்பேட்டை ஐஓசி – மூலகொத்தலம் வழியாக ஐஓசி பேருந்து நிலையம், சுங்கச்சாவடி – வள்ளலார் நகர் ஆகிய வழித்தடங்களில் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட 7 பேருந்துகளை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நேற்று தண்டையார்பேட்டை ஐஒசி போருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை