ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி.: நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார். நாளையுடன் ஓய்வுபெறுவதையொட்டி உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனுக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். …

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை