ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் நியமனம்

சென்னை : ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி விசாரணை அதிகாரியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்திரா செயல்படுவார் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்