ஏற்காடு கோடை விழா, மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு!: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளிப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25ம் தேதி தொடங்கிய கோடை விழாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்காடு கோடைவிழா நடத்தப்படாமல் இருந்ததால் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி