சென்னை: ஊழியர்களின் உரிமைகளை காக்காமல் ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற நடைமுறைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் மனு தள்ளுபடி. தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. …