ஏர் இந்தியா ஊழியர்களின் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் மனு தள்ளுபடி

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை காக்காமல் ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற நடைமுறைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் மனு தள்ளுபடி. தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை