எஸ்.பி.வேலுமணி கொடுத்த கடித்தத்தை படித்து பார்த்த பிறகே சட்டரீதியாகவும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: எஸ்.பி.வேலுமணி கொடுத்த கடித்தத்தை படித்து பார்த்த பிறகே சட்டரீதியாகவும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்-ஐ நீக்க வேலுமணி இன்று சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ள நிலையில், அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்தார். ஓபிஎஸ் அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்