எஸ்.எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது

குமரி: களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ செலின்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி விஜய் லாலின் கூட்டாளியான அருண்(20) என்பவரை அருமனை காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் பிடிக்காமலிருக்க எஸ்எஸ்ஐ கவனத்தை திசை திருப்பும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்லால் ஏற்பாட்டின் பேரில் எஸ்எஸ்ஐ வீட்டின் வளர்ப்பு நாயையும் விஷம் வைத்து கொன்றது அம்பலமானது….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்