எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது’ என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புகளை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என  தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி