என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்டவிரோதமானது: திருமுருகன் காந்தி

சென்னை: என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்டவிரோதமானது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். ஒட்டுக்கேட்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகத்தை அச்சுறுத்தும் செயல். இது தொடர்ச்சியாக அனைவருக்கும் நடக்கும் என்ற அச்சம் உள்ளது; பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு