எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

சென்னை: எனது ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜனை தகுதிநீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வலியுறுத்தியுள்ளார். போகாரளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அனிதா வீடியோ நீக்கப்பட்டுள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு