எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கோவை: எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோல் வழங்கினார். பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிபட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு