எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக. 2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைத்தது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கியதில் ஈபிஎஸ் ரூ.4,833 கோடி முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.     …

Related posts

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி