டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைத்தது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கியதில் ஈபிஎஸ் ரூ.4,833 கோடி முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. …