எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை

சேலம்: எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நகை கொள்ளை குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்