எடப்பாடி அருகே நள்ளிரவில் செந்நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு..!!

சேலம்: எடப்பாடி அருகே சித்தூரில் நள்ளிரவில் செந்நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தது. தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் உயிரிழந்தன. செந்நாய்கள் கடித்து 5 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன; வருவாய்த்துறை, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம்

சிகிச்சை ஓவர், மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி