ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன்: CBI, CVC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் என  CBI,CVC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஓழலை ஒழிக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்களுக்கு இடம் கூடாது எனவும் கூறினார். ஊழல்வாதிகளை பிடிப்பது முக்கியம் என்றாலும் ஊழல் நடக்கும் முன்பே தடுப்பது அதைவிட முக்கியம் என பேசினார். …

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்