ஊராட்சி உறுப்பினர் கட்டையால் தாக்கி கொலை: போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சி 6ஆம் வார்டு உறுப்பினர் கனகராஜ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான கனகராஜ் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அவரது உறவினர் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். …

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை