ஊரடங்கை மீறி சுற்றியதாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த சூரஜ்பூர் ஆட்சியர் பணியிட மாற்றம்

சத்தீஸ்கர்: ஊரடங்கை மீறி சுற்றியதாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த சூரஜ்பூர் ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சூரஜ்பூர் ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவுக்கு பதில் கவுரவ் குமார் சிங்கை முதல்வர் பூபேஷ் பாகல் நியமித்துள்ளார். …

Related posts

ஆர்.எஸ்.எஸின் கொள்கைகள் இந்தியாவுக்கே ஆபத்தானது… மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே சரமாரி விமர்சனம்

எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல.. நேரடியாக கடவுளுடன் உரையாற்றுபவர் மோடி: சிவப்பெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேச்சு

ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல – ராகுல்காந்தி