ஊரடங்கு விதி மீறியதாக 285 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகன சோதனை மற்றும் ரோந்து பணியின்போது கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக  278 இருசக்கர வாகனங்கள்  மற்றும் 7 ஆட்டோக்கள் என மொத்தம் 285  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 695 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை