ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 6 நாட்களுக்கு பிறகு ஒப்படைப்பு

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யபடும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 6 நாட்களுக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என சென்னை காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுவரை ஊரடங்கை மீறி சுற்றியதாக 318 வழக்குகள், 760 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்