உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 பேர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 பேர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாதக் ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். உத்திரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்….

Related posts

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்