உ.பி.யில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உ.பி.யில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவு தான் உ.பி.யில் தொடரும் நிகழ்வுகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை