சென்னை: உ.பி.யில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவு தான் உ.பி.யில் தொடரும் நிகழ்வுகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….