உ.பி.யில் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் பலி: உ.பி. முதல்வர் இரங்கல்

உத்திரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். …

Related posts

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து..!!

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்