உ.பி மாநிலம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: உ.பி மாநிலம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி இருக்கை அமைக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்….

Related posts

சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்

சர்வதேச நீதிமன்ற வழக்கு எதிரொலி ஆப்கானில் பெண்கள், சிறுமிகள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை: தலிபான் விளக்கம்