உ.பி. அங்கன்வாடி பெண் பணியாளர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கோயில் பூசாரி கைது..!!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் உகய்தியில் அங்கன்வாடி பெண் (50) பணியாளரை கூட்டு பாலியல் செய்து கொன்ற வழக்கில் கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உகய்தியில் கோயிலுக்கு சென்ற 50 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கோயில் அருகே பெண் கொலை செய்யப்பட்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கன்வாடி பெண் படுகொலை தொடர்பாக வேத்ராம், ஜஸ்பால் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது