உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும்: கட்கரிக்கு அன்புமணி கடிதம்

சென்னை: உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். …

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு