உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …

Related posts

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நெறிமுறைப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்தது!!