உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிறந்து சுல நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். …

Related posts

பவானிசாகர் அணைக்கு மேல் சென்று பார்வையிட தடை: நீர்வளத்துறை அறிவிப்பு

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து; பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் சாலை மறியல்

ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது!!