சென்னை: சென்னை மயிலாப்பூரில் உளவுத்துறை டிஎஸ்பி அருளரசு ஜஸ்டினுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை மறித்து டிஎஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி பிரின்ஸ் பேட்ரிக் கைது செய்யப்பட்டுள்ளார்….
உளவுத்துறை டிஎஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
previous post