உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா : உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.போர், கலவரம், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றால் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல் அளித்துள்ளது. …

Related posts

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை