உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …

Related posts

கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

உ.பி.யில் 121 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாமியார் போலே பாபா: 5 நட்சத்திர ஆசிரமம்; ரூ.100 கோடி சொத்துகுவிக்கப்பட்டது அம்பலம்