உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வைகோ கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். 2022 செப்டம்பருக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு